தமிழ்நாட்டில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில், மருந்துகளை கொள்முதல் செய்யும் பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆண்டுக்கு ...
தமிழகம் முழுவதும் இன்று 4வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போ...
தமிழகம் முழுவதும் 55 அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் இந்த திட்டத்தை சுகாதாரத்த...
தமிழகத்தில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், சேவை மையங்கள், சித்தா சிகிச்சை மையங்களில் 1 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கைகள் அனைத்து நிரம்பியுள்ளன.
இதனால் சிகிச்சைக்காக நோயாளிகள் மருத்துவமனைகளில் காத...
கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக சென்னை அரசு மருத்துவமனைகளில் புதிதாக செறிவூட்டும் ஆக்சிஜன் கருவி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா ! அச்சம் தரும் புதிய உச்சம் ! - என தம...
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வரும் நிலையில், சில இடங்களில் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிரமத்தை தவிர்க்க கூடுதலாக ...